சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி பட்டறைமேடு பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, பதாகை நிறுவப்பட்டது. மேலும், எருமப்பட்டி பேரூராட்சி, வரகூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் புலிக்கொடி...
இராணிப்பேட்டை தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
பொன்னேரி தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
06:12:2021 அன்று பொன்னேரி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்கள் , உறவுகள் மூப்பதற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சரவணன் - 76676 01891
பொன்னேரி தொகுதி
தகவல்...
கோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கோவை சின்னவேடம்பட்டி கற்பகம் பஞ்சாலையின் பெண் தொழிலாளி தாக்கப்பட்டமைக்கு ஆலை உரிமையாளரை கைது செய்யக்கோரியும்,கோவையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் internal complaints committee அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து உரிய...
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி
டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி...
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி
டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி...
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி
டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி...
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி
டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி...
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி
டிசம்பர் 5 கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் தென் மாவட்டங்களுக்கான (51 தொகுதிகள்) மாநில கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 140க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை மற்றும் தொகுதி...
திருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு
திருச்செந்தூர்
6-12-2021 அன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்து அதுவரை மரங்கள் வெட்ட படாது என்று தொகுதி செயலாளர்...