திருவைகுண்டம் தொகுதி மின்னொளி கபாடி போட்டி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 01-05-2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாபெறும் கபாடி போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
தொடர்பு எண்: 6380344800.
மாதவரம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 10-04-2022 அன்று புதிதாக பத்து கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டு புலிக் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சி முன்னெடுப்பு: வீ.சக்திவேல்(ஒன்றியச் செயலாளர்), நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மு.சாமிநாதன்(ஒன்றியத் தலைவர்),...
பென்னாகரம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
22.04.2022 அன்று பென்னாகரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி...
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட...
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக...
மாதவரம் தொகுதி தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்தல்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, நடுவண் பகுதி சார்பாக
24-04-22 ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் (மாத்தூர் கேட், மாத்தூர் பூங்கா) தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது.
தலைமை: இரா. ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர்
முன்னிலை:...
விருகம்பாக்கம் தொகுதி தொழிலாளர் நலச்சங்கப் பாசறை கொடியேற்றுதல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி மே 1 உழைப்பாளர் தினத்தன்று கேகேநகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தினுள் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(02/05/2022) 30-ம்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (01/05/2022) 29-ம்...
பெரியகுளம் தொகுதி மனு மீது உடனடி நடவடிக்கை
தேனி நகரம்* மற்றும் *பேரிடர் மீட்பு பாசறை* சார்பில் தேனி நகராட்சி 09வது வார்டு மற்றும் 26வது வார்டு குப்பை அள்ளுதல் , பொது கழிப்பறை வசதி செய்து தரும் படி தேனி...
பத்மநாபபுரம் தொகுதி தானி (ஆட்டோ) ஓட்டுனர் தொழிற்சங்க திறப்பு விழா
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி வெட்டுக்குழி பகுதியில் தொழிலாளர் பாசறை செயலாளர் அனிஷ் தலைமையில்,தொ.செ சீலன் சிறப்பு உரையுடன் ம.மா தலைவர் பபீன்தாஸ்ரிஜோ, தாணி ஓட்டுனர் பெயர் பலகை திறக்க ஆ.மோஸ்லின் பியர்சன் தமிழ்நாடு...