கட்சி செய்திகள்

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

19/05/2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நீர் - மோர் குடிலில் பொது மக்களுக்கு உணவு  வழங்கப்பட்டது.  பின் பொது மக்களுக்கு மோர் மற்றும்...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி அரிசி தொகுப்பு, வழங்கல்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் வயதான ஏழை முதியவர்களுக்கு அரசு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தொகுப்பும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுகோல் அழைப்பான் உள்ளிட்ட பொருட்கள்...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி பனைவிதை நடுதல்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி அடுத்த நடுப்பட்டி வாய்க்கால் கரை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன இந்த நிகழ்வினை தொகுதி துணை தலைவர் உபாஸ்கரன் ஒருங்கிணைத்தார், இந்த நிகழ்வை...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

குளித்தலை சட்டமன்றத் தொகுதி மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணை தலைவர், நிகழ்வு முன்னெடுப்பு செல்வராசு, ஜெயபால் பரமசிவம்.  

செங்கல்பட்டு தொகுதி மண்ணிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் விழா

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி நடப்பட்டது .  

செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மே 18 இன எழுச்சி மாநாடு நடக்கும் பொருட்டு அதற்கான நிதி சேகரிப்பு மற்றும் மாநாடு செல்ல பேருந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றும் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் பிரமதேசத்தில் அமைந்துள்ள மாமன்னன்...

துறைமுகம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

துறைமுகம் தொகுதி அறுபதாவது வட்டத்தில் உள்ள அன்னை சத்யா நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு 12 புதிய உறவுகள் இணைக்கப்பட்டனர் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் அனைவருக்கும் புரட்சிகர...

துறைமுகம் தொகுதி சார்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 54வது வட்டத்தில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டது கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர் வட்ட பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி நாம் தமிழர் 💪💪💪💪8056125308  

வானூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

வானூர் தொகுதி சார்பாக திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் தொகுதி சார்பாக நீர் மோர் பந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது