தொகுதி நிகழ்வுகள்

உதகை சட்டமன்ற தொகுதி – ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம்,உதகை சட்டமன்ற தொகுதியில் அரசு தோட்டக்கலை துறையின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

குவைத் செந்தமிழர் பாசறை – ரமலான் ஒன்று கூடல்

வெள்ளிக்கிழமை 24.03.2023 மாலை செந்தமிழர் பாசறை கிழக்கு மண்டல கலந்தாய்வு மிர்காப் நகரில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் முன்னெடுத்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் குவைத்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

24.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்குப் பகுதி சார்பாக கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என்...

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, இடையர்பாளையம், டிவிஎஸ் நகர் பகுதி வட்ட செயலாளர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் முன்னெடுப்பில் அந்த பகுதி பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி இடிகரை மற்றும் அத்திபாளையம் பகுதிகளில் தொகுதி து.தலைவர் தங்கபாண்டி முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

கவுண்டம்பாளையம் தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி

கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி கீரணத்தம் பகுதி கரட்டுமேடு முருகன் கோவில் தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி தொகுதி &  மாவட்ட பொறுப்பாளர்கலால் முன்னெடுக்கபட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி. – கண்டன ஆர்பாட்டம்

கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.