ஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஈழத்தமிழர் குடியிருப்பு உறவுகளுக்கு ஈரோடு மாநகர (கிழக்கு மற்றும் மேற்கு) நாம் தமிழர் உறவுகள் சார்பாக 180 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை

144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 100 ஏழைக் குடும்பங்களுக்கு (23.04.2020 வியாழக்கிழமை) மணப்பாறை தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

நமது ஈழத்து உறவுகள் சுமார் 450 குடியிருப்புகள் காலாப்பட்டு அருகில் கீழ்புத்துப்பட்டில் வசித்து வருகின்றனர். கொராணா கொடிய நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதித்துள்ள நிலையில் அவர்களில் பல பேர் வேலைக்கு செல்லாத...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் துஞ்சனூர் பகுதிகளில் 23/04/2020 வியாழக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-நன்னிலம்

23.04.2020 கொரோனா நோய்தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் # #மற்றும் #உணவு பொருள்கள் _நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியத்தில் நான்காவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #_நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி

நிவாரண பொருட்கள் வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக பானவரம் பகுதியில்பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் அ.கா.கௌதம் அவர்கள் தலைமையில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 23-4-2020 கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 5வது முறையாகவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12வது நாளாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி

23.04.2020 வியாழக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக கரு_சாயல்ராம் தலைமையில் *அரசு மருத்துவமனை பின்புறம்* வசிக்கும் மக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- நன்னிலம் தொகுதி

22.04.2020 கொரோனா நோய் தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் பகுதியில் ஆறாவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.