கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-புதுச்சேரி

20.4.2020 எட்டாவதுவதுநாளாக.! #புதுச்சேரி ஏம்பலம்தொகுதி #நாம்தமிழர் #கட்சி சார்பாக #இரண்டாம்கட்டமாக #பின்னாச்சிகுப்பம், புதுநகர், #ஆதிங்கப்பட்டு #சாருகாசிமேடு பகுதிகளில். #கபசுர #குடிநீர் சுமார் #1000_நபர்களுக்கு #வழங்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதியேற்போம்! – சீமான் உழைப்பாளர் நாள் வாழ்த்து

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதியேற்போம்!– சீமான் உழைப்பாளர் நாள் வாழ்த்து தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக,...

நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதா? – சீமான் கண்டனம்

வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? சீமான் கண்டனம் கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் யாவரும்...

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020 போளூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 144 தடை உத்தரவால் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 45 குடும்பங்களுக்கு (21.04.2020 செவ்வாய்க்கிழமை) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்-சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை நாம் தமிழர் கட்சி அல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கொளத்தூர்

21.4.2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- ஆற்காடு

கொராணா நோய் தொற்று காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக கலவை பேரூராட்சியில் உணவு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-வானூர்

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020/புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது