வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை

துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! - சீமான் எச்சரிக்கை மலையாள...

குருதி கொடை வழங்குதல்- காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 20-04-2020 அன்று இரண்டாம் கட்டமாக தொகுதி உறவுகளால் குருதி கொடை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 16-04-2020...

ஈழத்தமிழர் குடியிருப்புகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 23-04-2020 அன்று மூன்றாம் கட்டமாக கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம், வையாவூர் கிராமம் ஈழத்தமிழர் குடியிருப்புகளில் 40 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதே...

கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி

24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய்...

கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்-அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக 24/04/2020 வெள்ளிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக எடப்பாடி தொகுதியில் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் (24.04.2020) இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சங்கர் குழந்தைசாமி, தன்ராஜ், குணசேகரன், தமிழரசன்,...

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புப் பாசறை சார்பாக காவேரிபாக்கம் நடுவண் ஒன்றிய செயலாளர் திரு ஜெயராமன் அவர்களின் தலைமையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டன

கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் 9 மற்றும் ப்ரியா நகர் பகுதிகளிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மாரியம்மன் கோவில் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிகளில் 24/04/2020 வெள்ளிக்கிழமை...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அண்ணா நகர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 29வது நாள் நிகழ்வாக (24.04.2020)அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது