போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர்...

போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! - நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை ‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள்...

மதுரையில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன்உயிரை மாய்த்து கொண்ட மாணவி ஜோதி துர்க்கா வின் உடலுக்கு மாலை...

மத்திய மாநில அரசின் கொடுமையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன் உயிரை மாய்த்து கொண்ட தங்கை ஜோதி...

சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு

க.எண்: 202009301 நாள்: 14.09.2020 சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி ‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய,...

கபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு

தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் கபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது ...

செஞ்சி தொகுதி (செஞ்சி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு)

இன்று வார இறுதி கலந்தாய்வு அலைபேசி காணொளி மூலம் நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளின் பொறுப்பாளர் நியமனம் மற்றும்...

கல்லுக்கூட்டம் பேருர் சார்பாக மரம் நடும் நிகழ்வு – குளச்சல் தொகுதி.

கல்லுக்கூட்டம் பேரூராட்சி பெரியாபள்ளி ஊருக்கு அருகிலுள்ள பெட்டக்குழி குளம்.சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ...

முட்டம் ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

முட்டம் ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

ஆளுர் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

ஆத்திவிளை பேரூராட்சி கோட்டவிளை, ஆர் சி கோவில் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் 400 மேற்பட்ட...

நுள்ளிவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

நுள்ளிவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

பாட்டனார் பெருந்தமிழர் அனந்தபத்மநாபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – குளச்சல் தொகுதி

குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற 108 களரிகளுக்கு தலைவரான நம் பாட்டனார் பெருந்தமிழர். அனந்தபத்மநாபன் அவர்களின் 270 வது வீரவணக்க நாளை...