கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி

05/09/2020 சனிக்கிழமை) மாலை 5.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் முந்தைய மாத வரவு-...

தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009305 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  மு.கோவிந்தராஜன்                - 13485805741 துணைத் தலைவர்      -  கி.மலையரசன்            ...

கொள்கைவிளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி

05.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய  மாடப்பள்ளி ஊராட்சி மற்றும் கந்திலி கிழக்கு ஒன்றியம்  வெங்களாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை எளிய மக்களுக்கும் சென்றடையும்...

கொடியேற்றும் நிகழ்வு – வ.உ. சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று 05-08-2020 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில்...

தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009304 நாள்: 14.09.2020 தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  கு.முருகன்                       - 13474786989 துணைத் தலைவர்      -  வெ.பார்த்திபன்       ...

தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009302 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  ஜா.ஜெஸ்டின் தமிழ்மணி            - 13745076127 துணைத் தலைவர்      -  க.லிங்கதுரை         ...

கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

30.08.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் முதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்...

பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது, 

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய குரும்பேரி ஊராட்சிப் பகுதியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டி ஒட்டும்  பணியில் ஈடுபட்டனர்

கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

05.09.2020) காலை 10மணிக்கு திருப்பத்தூர்  சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.