சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு

க.எண்: 202009301 நாள்: 14.09.2020 சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி ‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய,...

கபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு

தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் கபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது ...

செஞ்சி தொகுதி (செஞ்சி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு)

இன்று வார இறுதி கலந்தாய்வு அலைபேசி காணொளி மூலம் நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளின் பொறுப்பாளர் நியமனம் மற்றும்...

கல்லுக்கூட்டம் பேருர் சார்பாக மரம் நடும் நிகழ்வு – குளச்சல் தொகுதி.

கல்லுக்கூட்டம் பேரூராட்சி பெரியாபள்ளி ஊருக்கு அருகிலுள்ள பெட்டக்குழி குளம்.சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ...

முட்டம் ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

முட்டம் ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

ஆளுர் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

ஆத்திவிளை பேரூராட்சி கோட்டவிளை, ஆர் சி கோவில் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் 400 மேற்பட்ட...

நுள்ளிவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

நுள்ளிவிளை ஊராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

பாட்டனார் பெருந்தமிழர் அனந்தபத்மநாபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – குளச்சல் தொகுதி

குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற 108 களரிகளுக்கு தலைவரான நம் பாட்டனார் பெருந்தமிழர். அனந்தபத்மநாபன் அவர்களின் 270 வது வீரவணக்க நாளை...

நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- பழனி தொகுதி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனியார் நிதி நிறுவனங்கள் கொரனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தித்து...

வீரப் பெரும் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு நெல்கட்டும் செவல் – சங்கரன்கோவில் தொகுதி

01/09/2020 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதல் விடுதலைப் போராட்ட மாவீரர் வீர பெரும் பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு வீரத்தின் விளை நிலமான நெல்கட்டும் செவலில் மாலை அணிவித்த புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது...