திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பூலித்தேவன் தமிழரசன் தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/09/2021 அன்று வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், தங்கை அனிதா அவர்களின்...
உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு
(11-09-2021) அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...
கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு
கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று சிலைகளுக்கு மாலை அணி
வித்து மரியாதை செலுத்தப்பட்டது.
போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சார்பாக கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்
வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.