குளச்சல் தொகுதி – முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீர வணக்க நிகழ்வு குளச்சல் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

பெருந்துறை சட்டமன்றத்தொகுதி சார்பாக 28-01 - 2021 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத்...

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய உதவிப்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  அறிமுக  கூட்டம்   கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரமாங்குடி ஊராட்சியில் 28-01-2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு...

குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு

குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும்...

செய்யூர் தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் 29.01.2021 அன்று தைப்பூச திருவிழா கொண்டாட்டப்பட்டது

பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு

பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பாபநாசம் தொகுதி பாபநாசம் நகரம் சார்பாக 29.01.2021 அன்று வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது