மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி செல்லூர், பி.பி குளம் சந்திப்பு அருகே கருணை மருத்துவமணை எதிரில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதியின் மூத்த உறுப்பினர் தமிழ் நசீர்...
ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு – சீமான் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சோழ மண்டல மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இணையம் வழி 27-06-2021 மாலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.
தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021060168
நாள்: 26.06.2021
அறிவிப்பு:
கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
மி.சுரேஷ் குமார்
-
28535543690
துணைத் தலைவர்
-
வெ.அருள்
-
10046228034
துணைத் தலைவர்
-
இரா.பெமி
-
12814070717
செயலாளர்
-
பொ.ரூபன்
-
28377411271
இணைச் செயலாளர்
-
ஐ.இராஜலிங்கம்
-
28535936501
துணைச் செயலாளர்
-
ஜா.தங்க ராபின்சன்
-
10472121604
பொருளாளர்
-
ஞா.சகாய அருள்
-
12182911010
செய்தித் தொடர்பாளர்
-
வே.சாம் கிறிஸ்டோ
-
17690119091
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி...
சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
சிவகாசி நகரத்திற்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
+91...
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
26-06-2021
நாட்றம்பள்ளி ஒன்றியம் திம்மாம்பேட்டை ஊராட்சி பாட்டூர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
26-06-2021
நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி அரபாண்டகுப்பம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த...
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரம்...
சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான்...
சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் எனும் வாலிபர் மதுபோதையிலிருந்தபோது,...
திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23.06.2021.புதன் கிழமை
காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை...
நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...