வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம்...

வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது. சாம்பல் படிந்த சதுப்பு நிலங்களை சரி செய்யக் கோரி தாக்கல்...

செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

நாள் 6.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம் #பழவலம் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தி குறிப்பு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

மடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வீரவணக்கம்

ஓடாநிலையில்  உள்ள மாவீரன் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தளி பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் உடுமலை பொறுப்பாளர்கள் ஆகியோர் ...

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!...

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இயங்கி வரும் ஜெயின்...

மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கான நீதியைப்பெற இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க...

மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கான நீதியைப்பெற இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இந்திய - மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம்...

குளித்தலை தொகுதி மணற்கொள்ளைக்கு எதிராக போராடியதற்காக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 13 பேர்...

குளித்தலை தொகுதி:  கடந்த 2018 ஆண்டு அளவுக்கு அதிகமாக ஆற்று மணலை அள்ளியதால் தடை விதித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்து அரசு மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதை கண்டித்து முற்றுகையிட சென்ற...

பரமக்குடி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4/7/2022 அன்று பரமக்குடி நகர் ஓட்ட பாலம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் திரு. இசைமதிவாணன் இருவரும்...

ஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் 16 வது வார்டில் பொதுமக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் உறவுகள் சிறு நூலகத்துடன் கூடிய கொடி கம்பத்தை நிறுவினர். கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 8072143649  

திருவிடைமருதூர் தொகுதியில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்

06-07-2022 புதன்கிழமை திருவிடைமருதூர் தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வாசன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது தலைமை ஜெ வினோபாலன் க மணிகண்டன் சிறப்பு அழைப்பார்கள் மணிசெந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ராஜ்குமார் மாவட்ட...

கீழ்பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கேயம்

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 06-07-2022 காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம்,...