அறந்தாங்கி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
31-07-2022 ஞாயிற்றுக்கிழமை சித்தக்கண்ணி மற்றும் கட்டுமாவடி சாலையில் நாட்டு மங்கலம் இணைப்பு சாலை துவாரகாம்பாள்புரம், வீரராகவபுரம் செல்லும் வழியில் இருந்த சேதப்படுத்திய கொடிக்கம்பம் மற்றும் கூத்தங்குடியில் உள்ள கொடிக்கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும்...
பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி மாதாந்தர கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
31.7.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்:9486809150
பத்மநாபபுரம் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதி,குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும் மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள்( தரைமட்டத்திற்கு கீழுள்ள பாறைகள்) மட்டும் குறிப்பிட்ட அளவு எடுத்து உள்ளூர் மக்கள் தேவைகளுக்கு குறைந்த...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 35,வது வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் 98 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
10 ஆம் ஆண்டு தீமிதி...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடி நாம் தமிழர் உறவுகளால் அமைக்கப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி சார்பில் மருங்கூர் பேரூராட்சி உறவுகளால் முக்கிய சாலைகளின் முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடிகள் நிறுவப்பட்டது
குளித்தலை தொகுதி தீரன் சின்னமலை நினைவு விழா
கரூர் மாவட்டம் ,குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் , மாவீரன் தீரன் சின்னமலை 217வது நினைவுதினம் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது , நிகழ்வு ஒருங்கிணைப்பு உ .பாஸ்கரன் தொகுதி துணைத்தலைவர்...
ஆத்தூர்(சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 31/07/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆத்தூரில் உள்ள மேதகு வே பிரபாகரன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...
விளவங்கோடு தொகுதி நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-07-2022 அன்று நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சியில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும்...
திருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 30.07.2022 அன்று திருச்சி மாநகர மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் முன்னெடுத்த திருச்சி ரயில்வே நிலையம் உள்ளே தானி ஓட்டுனர் நிறுத்தம் திறப்பு விழா இன்று நடைபெற்றது....