புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

புதுக்கோட்டை நகரம் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு பழனி சாலை பிரிவில் (கொளத்துபாளையம் பேரூராட்சி  ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில், (நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள்...

புதுச்சேரி மாநிலம் – கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலம் தனியார் தொழிற்சாலையில் மண்ணின் மைந்தர்களுக்கு 90விழக்காடு வேலை வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தொழிலாளர் தொழிற்சங்க விரோதப்போக்கின் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஸ்ரைட்ஸ்பார்மா சயின்ஸ் நிர்வாகமேலாளர்கள் மீது...

ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி 27.07.2022 புதன்கிழமை வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டி கிளையில்  ஐயா அப்துல்கலாம்  அவர்களின் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கருமலை (கிருஷ்ணகிரி)  மக்களவை தொகுதி செயலாளர் கரு.பிரபாகரன்  தலைமையில்...

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது...

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? – சீமான் கடும் கண்டனம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ்...

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! –...

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விண்ணூர்தி நிலையம்...

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை ஒன்றிய,...

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 01.08.22 அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து...

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான்...

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான...