கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக...

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின்கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? - சீமான் கேள்வி கொற்றலை...

தேசியக் கொடியின் மீது உள்ள பற்று , தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும் வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள்! தேசப்பற்றைக்...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! https://youtu.be/VJjKkh7-fQY வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, செக்கிழுத்து, சிறைபட்டு, வதைபட்டு, மிதிபட்டு, தூக்கில் தொங்கி, உயிரை விலையாகக் கொடுத்து, போராடி வெள்ளைக்காரனிடம் வாங்கிய சுதந்திரம் இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..! நாட்டைக் கூறுபோட்டு சுதந்திரமாக விற்பதற்கு பெயர்தான் சுதந்திரமா? என்று உங்களுக்குள் ஆறாத சினம்...

தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து  பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம் மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து  காலணி வீசியுள்ள பாஜகவினரின்...

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! – சீமான்...

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...

தட்டாஞ்சாவடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கொங்கு பூங்கா அருகில் நாம் தமிழர்கட்சி தொழிற்சங்க பாசறை தலைவர் அன்புத்தென்னரசன் தலைமையில்  8-8-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..

தட்டாஞ்சாவடி தொகுதி – கடல் தீபன் நினைவேந்தல்

8-8-2022 தமிழ்தேசியப் போராளி கடல் தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக  கடல் தீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு

07.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா

தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ,...

தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம்...

‘மாலை முரசு’ நிறுவனத் தலைவர் பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர்...

11-08-2022 | பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு - சென்னை  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நிறுவனத்தின் தலைவருமான ஐயா...