இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27/08/2022 அன்று அம்மாபட்டிணம் பகுதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், கிளை கட்டமைப்பு, மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி...
சோழவந்தான் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவேந்தல்
_மூன்று தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி_ செங்கொடியின் 11ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று நினைவேந்தல் நிகழ்வு
சோழவந்தான் தொகுதி சார்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி கிளையில் நடைபெற்றது.
அதனைத்...
செங்கம் தொகுதி தமிழர் வீரக்கலை பயிற்சி முகாம்
தமிழர் வீரக்கலை பாசறை சார்பாக கின்னஸ் உலக சாதனைக்கான ஆசான் பயிற்சி முகாம் நாகர்கோயிலில் 20.08.2022 மற்றும் 21.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கம் தொகுதியின் வீரக்கலைப்பாசறை செயலாளர் கோபு மற்றும்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் மருத்துவ முகாம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய
சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள்
ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஏற்காடு தொகுதி தொழிற்நுட்ப பாசறை துணைச்செயலாளர் திரு.சதிஸ்குமார்
மற்றும்...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உறவுகள் ஒன்றுகூடல் நிகழ்வு
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து...
குடியாத்தம் தொகுதி மாபெரும் இலவச மருத்துவ முகாம்
24.07.2022 அன்று குடியாத்தம் செதுக்கரை, ஏ.பி.ஜே அப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கம் அருகில்,
குடியாத்தம் தொகுதி மருத்துவர் பாசறை முன்டேப்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,
இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை பரிசோதித்துக்...
இலவசம் எனும் ஏமாற்று! – மோசமான நிதிநிலை குறித்து முதலமைச்சருக்கு சீமான் கேள்வி
ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர்.
அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள்...
சூழலியல் அறிஞர் கே.கே.ஆர். லெனின் அவர்கள் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வேளாண் பெருங்குடியோன்,பெருந்தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடர், சூழலியல் அறிஞர் கே கே ஆர் லெனின் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்.
மீத்தேன்...
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் மாநில பொறுப்பாளர் தலைமையில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றம் புதியவர்கள் தேர்வு.செய்யப்பட்டது மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்.மாவட்ட...
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது
நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் இரவு நேரங்களில் கும்மிடிப்பூண்டி பஜார் கோட்டைக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றும், அப்பகுதியில்...