மே 24 திருச்சி மாநாடு – உறுதிமொழி

மே 24 திருச்சி மாநாடு - உறுதிமொழி

மே 24 திருச்சி மாநாடு – மாவீரர்களுக்கு சுடர்வணக்கம்

மே 24 திருச்சி மாநாடு - மாவீரர்களுக்கு சுடர்வணக்கம்

மே 24 திருச்சி மாநாடு – எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய… பாடல்

மே 24 திருச்சி மாநாடு - எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய... பாடல்

நெல்லை வடக்கு மாவட்டத்தில் காவல்நிலைய முற்றுகைப்போராட்டம்

இராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசியல் குண்டர்கள் மீது வழக்கு பதிவு...

துபாயில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம்

அமீரக நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக்கூட்டம் 18-06-15 அன்று துபாயில் நடைபெற்றது. இதில் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் உறவுகள் வந்திருந்தனர். உறுதி மொழி எடுத்து புதிய உறவுகளின் அறிமுகங்களோடு சந்திப்பு ஆரம்பமானது. பக்ரீத்...

மே 24 இன எழுச்சி அரசியல் மாநாட்டில் தேசிய தலைவர் பாடல்

மே 24 இன எழுச்சி அரசியல் மாநாட்டில் தேசிய தலைவர் பாடல்

மே 24 திருச்சி மாநாடு – கொடிபாடல்

மே 24 திருச்சி மாநாடு - கொடிபாடல்

மணல்கொள்ளையைக் கண்டித்து மானாமதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மணல்கொள்ளையைக் கண்டித்து 16-07-15 அன்று மானாமதுரை சந்தைத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினர்.

புவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்

புவனகிரி தொகுதி சார்பாக 14-07-15 அன்று ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

கொரட்டூர் ஏரியை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி மனு

கொரட்டூர் ஏரியை சீரமைக்கவும், ஆக்கிரமைப்புகளை அகற்றவும்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.