கோவையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் சீமான்.

கோவை, பீளமேடுபுதூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர்...

பர்மா இனப்படுகொலையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பர்மாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தும், பெரியார்-அம்பேத்கர் வட்டத்தின் மீதான தடை நீக்கக்கோரியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்...

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கபடுவதைக் கண்டித்தும் ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் வரும் 5-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர்...

நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்

நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தேசியத் தமிழினம் பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளாலும் சீரழிவுகளாலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பன்னாட்டு ஆதிக்கத்தின்...

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை திருச்சியில் நடைபெறுகிறது.

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த...

மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் திருமருகலில் நடந்தது

நாகை தெற்கு மாவட்டம், திருமருகலில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 13-05-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் சோழமண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார்.

மே 24 திருச்சியில் இன எழுச்சி அரசியல் மாநாடு

மே 24 திருச்சியில் இன எழுச்சி அரசியல் மாநாடு

மே 24 இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சியில் கூடுவோம்…

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு மே 24, 2015 திருச்சியில் கூடுவோம்...

பாவேந்தர் பாரதிதாசன் பொதுக்கூட்டம் – திருவள்ளூர் 29.04.2016

புரட்சிப் பாவேந்தரும் தமிழர் எழுச்சியும் பொதுக்கூட்டம் - திருவள்ளூர் 29.04.2016