மலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது

மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 10.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.

திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டியில் 02-05-15 அன்று மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்டத்தலைவர் மாதவரம் இராசு, மாவட்டப்பரப்புரையாளர் இடிமுரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர்...

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு திருச்சியில் நடந்தது

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு 04-05-15 அன்று திருச்சி, சந்தோஷ் மகாலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடந்தது

'புரட்சிப் பாவேந்தரும்-தமிழர் எழுச்சியும்' என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 29-04-15 அன்று திருவள்ளூரில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் 18-04-2015

125ஆவது அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்.

கிருஷ்ணகிரி, ஓசூர், கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – 30-3-2015

30.3.2015 கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம், கிருஷ்ணகிரி, ஓசூர்

ஆந்திரப்படுகொலைக்கு நீதிவிசாரணை கோரி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2,500 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், 20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயமான நீதிவிசாரணை கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (16-04-15) மாலை 03 மணிக்கு அன்று சென்னை,...

20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்

20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்

ஆந்திரப்படுகொலைக்கு சிபிஐ கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், இந்தப் படுகொலையை மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரிக்கக்கோரியும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும்...

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.