20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்

20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்

ஆந்திரப்படுகொலைக்கு சிபிஐ கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு-உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், இந்தப் படுகொலையை மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரிக்கக்கோரியும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும்...

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது

சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.

பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

பவானியாற்றை காக்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 11-04-15 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர் பாசறை முதன்மை...

திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம்தமிழர் கட்சி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் 12-04-15 அன்று திருப்பூரில் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் துவக்கி வைத்தார். இதில் மாநில மருத்துவ...

நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் – 04-04-2015 அண்ணன் சீமான் எழிச்சி உரை

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் - 04-04-2015 அண்ணன் சீமான் எழிச்சி உரை

வனவிலங்கு சரணாலயம் அமைப்பதைக்கண்டித்து கொடைக்கானலில் பொதுக்கூட்டம் நடந்தது

கொடைக்கானலில் வன விலங்கு சரணாலயம் அமைப்பதை எதிர்த்தும்,ஆந்திர வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்தும் (07-04-2015) அன்று கொடைக்கானல் பூம்பாறை கிராமத்திலும், (08-04-2015) அன்று மூஞ்சிக்கல் பகுதியிலும்...

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் 06-04-15 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுக்க இருந்து மாணவர் பாசறை...

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல! தொடங்குவதற்கு!! -சீமான்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம்...