குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி
மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது
கபசுரக் குடிநீர் வழங்கல்/உளுந்தூர்பேட்டை
19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்
திருவாரூர் வலங்கை ஒன்றியம் இனாம்கிளியூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் !!!!
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சேலம் மாவட்டம்
கொரோனா பேரிடர் காரணமாக உணவில்லாமல் தவித்த சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர்...
குருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை
நாள்: 30/05/2020
கிழமை: சனிக்கிழமை
இடம் : நாமக்கல் அரசு மருத்துவமனை
...
கொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்
நாள்: 30/05/2020
கிழமை: சனிக்கிழமை
இடம் : திருச்சிசாலை , நாமக்கல் நகரம்.
நாமக்கல்...
மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 2020
நாள்: 18/05/2020
கிழமை: திங்கள்கிழமை
இடம் : ...
கொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்
கொரானா நோய் நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் காரணமாக மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் முகாமில் உள்ள...
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாமக்கல் தொகுதி
நாள்: 14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் : நாமக்கல் பேருந்து நிலையம் ...