குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி

மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது

கபசுரக் குடிநீர் வழங்கல்/உளுந்தூர்பேட்டை

19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்

திருவாரூர் வலங்கை ஒன்றியம் இனாம்கிளியூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் !!!!

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சேலம் மாவட்டம்

கொரோனா பேரிடர் காரணமாக உணவில்லாமல் தவித்த சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர்...

குருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை

நாள்:        30/05/2020 கிழமை:  சனிக்கிழமை இடம் :      நாமக்கல் அரசு மருத்துவமனை            ...

கொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்

நாள்:          30/05/2020 கிழமை:    சனிக்கிழமை இடம் :       திருச்சிசாலை , நாமக்கல்  நகரம்.      நாமக்கல்...

மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 2020

நாள்: 18/05/2020 கிழமை: திங்கள்கிழமை இடம் : ...

கொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்

கொரானா நோய் நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் காரணமாக மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் முகாமில் உள்ள...

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாமக்கல் தொகுதி

நாள்:        14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் :      நாமக்கல் பேருந்து நிலையம்             ...