விளையாட்டு பாசறை நிகழ்வு-பாளையங்கோட்டை தொகுதி

நாம் தமிழர் கட்சி விளையாட்டு பாசறையின் பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் பகுதியில் 31வது வார்டு சார்பாக சுண்டாட்டம் நிகழ்வு நடைபெற்று...

தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி பொறுப்பாளர்கள் கட்டமைப்பு மற்றும் உறுப்பினர்...

கிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கலந்தாய்வு- ஆலங்குளம் தொகுதி

இன்று 06/09/2020 ஞாயிறு நாம் தமிழர் கட்சி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், அதனை...

ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி பனை விதை நடவு விழா.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(6/9/2020) ஒட்டப்பட்டி...

தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் – திருவாடானைத்தொகுதி

திருவாடானைத்தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக தோழர்.செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. தோழர்.செங்கொடியின் நினைவு நாளையொட்டி.. சக்கரக்கோட்டை ஊராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர்...

அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 'கும்மங்குடி ஊராட்சியில்' நடைபெற்றது. கலந்தாய்வில் கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட கும்மங்குடி,...

திங்கள் நகர் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம்- குளச்சல் தொகுதி

திங்கள் நகர் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பேரூராட்சி மறுகட்டமைப்பு செய்யபட்டது. ...

வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

05.09.2020 ஆ. பாலப்பட்டி செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ....

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! –...

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி...

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான்...

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? - சீமான் கண்டனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை...