அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான்...
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான் கேள்வி
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (𝐓𝐍𝐏𝐒𝐂) 2022ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு...
முக்கிய அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2023 | வட்டவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பு
க.எண்: 2023020055
நாள்: 07.02.2023
முக்கிய அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2023
வட்டவாரியாக தேர்தல் பணிக்குழு
எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி...
நாம் மக்களிடமிருந்து, மக்களுக்காக வந்தவர்கள்! – #Donate4Change_ErodeEast
நாம் மக்களிடமிருந்து, மக்களுக்காக வந்தவர்கள்!
தமிழ்த்தேசியக் கொள்கையை ஏற்று, 2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, எவ்விதத் தத்துவ தடம்பிறழ்வோ, உடன்பாட்டு சறுக்கலோ இன்றி, உறுதியான கொள்கைப்பிடிப்போடு, அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – மரப்பாலம் | சீமான் எழுச்சியுரை
எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு
22-01-2023 | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
https://youtu.be/bx9Myi7UPXQ
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, 22-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று சுபிக்சா நிகழ்வரங்கம், எஸ்.வி.எஸ்.நகர், வளசரவாக்கம், சென்னையில் நாம்...
சுற்றறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
க.எண்: 2023010033
நாள்: 20.01.2023
சுற்றறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாவட்டவாரியாகப்...
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி...
காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் - 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை - 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் ...
திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
திருச்செந்தூர் - காயல்பட்டினத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்!
தொடர்புக்கு
9042210818
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...