பென்னாகரம் தொகுதி – கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சோமனஅள்ளி பகுதியில் கழிவுநீர் வாய்க்கலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரால் , கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்தியாகி , மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி

05.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அண்ணாநகர் பகுதியில் 30வது வட்டம் கோமதிபுரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

புதுக்கோட்டை தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

03.05.2021 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளூர் ஊராட்சியில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 40வது வட்டம் அகிம்சாபுரம் பகுதியில் மதுரை வடக்கு  34வது வட்டம்  அண்ணாநகர் பகுதியில் அம்பிகா கல்லூரி அருகிலும் புதூர் பகுதிக்கு உட்பட்ட...

காஞ்சிபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20/04/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கலந்தாய்வு கூட்டம் விஷார் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி...

காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11/04/2021 அன்று வடக்கு ஒன்றியம் சார்பாக புள்ளலூர் கிராமத்தில் மாலை 6 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் 14/04/2021  அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள்...

கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம், தாரமங்கலம், கீழ்மட்டையாம்பட்டியைச் சேர்ந்த 9...