அந்தமான் – கொடியேற்றும் நிகழ்வு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் விமான நிலைய வளாகம் டெரிஃபாம் கிளையில்  கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – பேரூராட்சி அலுவலர் மனு அளித்தல்

நாகர்கோவில் தொகுதி,  நாம் தமிழர் கட்சி சார்பாக, 29.06.2021, செவ்வாய்க்கிழமை, கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு மற்றும் மேலத்துறை ஆகிய ஊர்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதனை சரிசெய்யக் கோரி கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களிடம்...

நாகர்கோவில் தொகுதி – பள்ளியை தூய்மை படுத்துதல்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...

இராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தல்

25/06/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமேஸ்வரம் நகர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வாலறுந்த அனுமன் கோவில் மற்றும் இடம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதை...

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று ஜுன் 24, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வு...

இராமநாதபுரம் கிழக்கு மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கு நிகழ்வு

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று கபசுர குடிநீர் 800 பேருக்கு கொடுக்கப்பட்டது. இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்களின் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட காவல்துறை துணை...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு மற்றும் கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு

மரம் நடும் நிகழ்வு மற்றும் கிருமநாசினி தெளிக்கும் நிகழ்வு  ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு 1 மரம் நடும் நிகழ்வு ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

மனு அளிக்கும் நிகழ்வு  ஜுன் 26, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. சித்துராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சித்துராஜபுரம்...

நாங்குநேரி தொகுதி கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்

நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம் 30/06/2021 அன்று கொராணா நோயினால் தாய் தந்தையை இழந்த துத்திகுளம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. 9003992624  

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர். அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல்...