திருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் 9-04-2022 அன்று திருபுவனம் கடை வீதியில் எரிபொருள் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி வீட்டு வரி விலை உயர்வை கண்டித்து...
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்திற்கான அரசியல் பயிற்சி பட்டறை ஈரோட்டில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஹூமாயுன் கபீர் மற்றும் வெற்றிக்குமரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
8072143649
செஞ்சி தொகுதி தாயனூர் மரக்கன்றுகள் நடுதல்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் மரக்கன்றுகள் நடப்பட்டது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம் கிழக்கு...
செஞ்சி தொகுதி தெருமுனைக் கூட்டம்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வளத்தியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.பேச்சிமுத்து...
செஞ்சி தொகுதி தாயனூரில் புலிக்கொடியேற்றம்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம்...
திருவள்ளூர் தொகுதி நகர அலுவலகம் திறப்பு விழா
நாள் : 10/04/2022
இடம் : திருவள்ளூர் நகரம்
திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் நகர அலுவலகம் 10/04/2022 அன்று திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னெடுத்தவர்:- திருவள்ளூர் நகரில் வீட்டு...
இராஜபாளையம் தொகுதி நீர் மோர் பந்தல்
இராஜபாளையம் தொகுதி சார்பாக 2022 ஏப்ரல் 11, அன்று தளவாய்புரம் பகுதியில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்....
பெரம்பூர் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை காலை வாசுகி நகர் பூங்கா எதிரில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.
35வட்டத்தில்
சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த மேற்கு...
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (12/04/2022) திருஉத்திரகோசமங்கையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று...
திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா
திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிண்ண உலகானி கருப்பசாமி கோவில் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் கள்ளிக்குடி ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக 50 மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.