அக்டோபர் 4 அன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவிலான பனைவிதை திருவிழாவானது சிவகாசியில் நான்கு இடங்களில் நடைபெற்றது.
அக்டோபர் 4 அன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவிலான பனைவிதை திருவிழாவானது சிவகாசியில் நான்கு இடங்களில் நடைபெற்றது.