தொகுதி நிகழ்வுகள்ஆரணிதிருவண்ணாமலை மாவட்டம்நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி செப்டம்பர் 13, 2020 40 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.