சிவகாசி தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் சிவகாசி தொகுதி சார்பாகவும், அரசு மருத்துவமனை இணைந்தும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நவம்பர் 26, 2021 காலை 8:30 மணி முதல் 1:30 மணி வரை சிவகாசி அரசு மருத்துவமனை...

சிவகாசி தொகுதி ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நவம்பர் 21, 2021 காலை 8 மணி முதல் 9:30 மணி வரை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை...

சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு நவம்பர் 28, 2021 12:30 மணியளவில் டி.வி.எஸ். நகரில் (தேவர்குளம் சாலை) நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக டிசம்பர் 05, 2021...

கள்ளக்குறிச்சி தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி டிசம்பர் மாத கலந்தாய்வு கூட்டம் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஒன்றியம் மாடுர் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும்...

கள்ளக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் மடம் கிளையில் 13/01/2022 வியாழன் கிழமை காலை 10.30 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் களமாடிய மடம் கிளை உறவுகளான ஏழுமலை மாயக்கண்ணன் அஜித் மற்றும் அனைத்து...

பெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் சார்ந்த நெ.புதூர் கிராமத்தில் திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள்...

கள்ளக்குறிச்சி தொகுதி மாத கிளை கலந்தாய்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்ன சேலம் தெற்கு ஒன்றியம் காலசமுத்திரம், ராயப்பனூர், அம்மையகரம் கிளைகளில் கிளை கலந்தாய்வுகள் நடைபெற்றன. கிளை பொறுப்பாளர் நியமனம், மறுசீரமைப்பு செய்து கொடிக்கம்பம் ஏற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.  

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! –...

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் மாநில நிர்வாகங்களில் பணியாற்றும் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதியின்றித்...

திருக்கோவிலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பெருவிழா

🇰🇬🇰🇬🇰🇬 *கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் /திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/🤺🤺(வீரத்தமிழர் முன்னணி)🤺🤺* 🇰🇬🇰🇬🇰🇬 🔥நாம் தமிழர் கட்சி🔥 நிகழ்: *குட முழகு* விழா 🔥 *வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும்*🔥 *(வடக்குநெமிலி /கலர்புரம்)* கிராமத்தில். *குலதெய்வ மதுவடி வீரனார்* தெய்வத்திற்கு*மாபெரும் குடமுழுக்கு...

ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

21-1-2022 அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...