துயர் பகிர்வு: நத்தம் தொகுதி யோகநாயகி மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்
நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் துணைவியார் யோகநாயகி அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப்...
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்! – சீமான் கண்டனம்
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்! – சீமான் கண்டனம்
சிறைக்கொட்டடியில் 35 ஆண்டுகளாக வாடிய ‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்தச்சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு,...
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி...
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல் இடம்பெறும்! – சீமான் பெருமிதம்
தமிழ்நாட்டு அரசு ஆவணங்களில் தாய்மொழி எது...
இராமேசுவரத்தில் மீனவப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை...
இராமேசுவரத்தில் மீனவப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
இராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில்...
இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பு! – சீமான் புகழாரம்
தென்தமிழ் திசையாண்ட பண்டைய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக, தாய்மண் விடுதலைக்குப் போராடி வீரம் விளைவித்த இராமநாதபுரம், சிவகங்கை என்ற பெருமைமிக்க நிலப்பகுதியினை ஆண்ட தமிழ் முன்னோர்களின் வழிவந்தவருமான, பெருமதிப்பிற்குரிய மன்னர் குமரன் சேதுபதி...
தலைமை அறிவிப்பு – வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022050212
நாள்: 23.05.2022
அறிவிப்பு:
வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகள்)
செயலாளர்
பூ.தீனா
05351500952
இணைச் செயலாளர்
ச.ஜெகதீசன்
15251200537
துணைச் செயலாளர்
மா.சரண்
05351433086
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப்...
தலைமை அறிவிப்பு – வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022050210
நாள்: 23.05.2022
அறிவிப்பு:
வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
பெ.சக்தி
30360818233
துணைத் தலைவர்
மு.அன்பழகன்
30360175766
துணைத் தலைவர்
சா.தினேஷ்குமார்
30360382649
செயலாளர்
சு.இளந்தமிழன்
,06360073417
இணைச் செயலாளர்
ச.கார்த்திக்
05336525817
துணைச் செயலாளர்
அ.வினோத்குமார்
30360387612
பொருளாளர்
கி.வினோத்
30360781658
செய்தித் தொடர்பாளர்
வெ.ஜனார்த்தனன்
30360797694
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ப.மகிமைராஜ்
13324379264
வேப்பனஹள்ளி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ஷே.நயாஸ்
18884338809
துணைத் தலைவர்
மு.ஹரிஹரன்
00325858540
துணைத் தலைவர்
ஸ்ரீ.விஸ்வநாதன்
30360706905
செயலாளர்
மு.சத்யராஜ்
12484546946
இணைச் செயலாளர்
கு.இராஜேஷ்குமார்
17873447415
துணைச் செயலாளர்
கோ.மகேந்திரன்
11719905991
பொருளாளர்
இரா.யோகேஸ்வரன்
13707977334
செய்தித் தொடர்பாளர்
இர.காமராஜ்
12847879887
வேப்பனஹள்ளி...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த சி.தமிழ்ச்செல்வன் (20504785908) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின்...
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மனவேதனை...