மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை

தியாகி திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேணில் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கொடியேற்றல் நிகழ்வுடன் மாலை ஆறு...

பெல்ஜியத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பெல்ஜியம் புறுசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் மக்கள் எழுச்சியும் சிறபுரைகளும் இங்கே காணொளிகளில் பார்க்கலாம்.

ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பே – முன்னை நாள் பிரித்தானிய அமைச்சர்

மேற்கு ஹரோவிற்கான (Harrow West) தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னை நாள் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருமான, கரெத் தொமஸ் (Gareth Thomas) அவர்களுடனான, அத்தொகுதி தமிழ்மக்களின் சந்திப்பின் போது, CHOGM மாநாட்டில், பிரதமர்...

ஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனயிர்ப்பு போராட்டம் பிரான்சில்!

பிரான்சில் எதிர்வரும் 2ஆம்நாள் பொதுநலவாயா மாநாட்டில் அதன் அங்கத்துவ நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆபிரிக்க நாடுகளை நோக்கிய கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. பிரான்சில் பொதுநலவாயா மாநாட்டில் அதன் அங்கத்துவ நாடுகள் புறக்கணிக்க...

தமிழீழ விடுதலையின் தானைத்தளபதிகளின் நினைவு சுமந்த எழுச்சிமாலை பிரான்சில் நினைவு கூரப்பட்டது!

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் லெப். கேணல் குமரப்பா லெப். புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், லெப். மாலதி யின் 26 ம் ஆண்டின் நீங்காத நினைவிலும், கேணல் சங்கர் கேணல்...

பிரித்தானியாவில் தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு சுமந்த வீரவணக்க நிகழ்வு

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் லெஸ்ரர் பகுதியில் நடாத்தப்பட்ட தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு சுமந்த வீரவணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு

ஒஸ்லோ Grorud Samfunnshus மண்டபத்தில் இடம்பெற்ற போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 அன்று நடைபெற்றது. தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தன்னை உருக்கி, உயிரோடு பாடையிலே  உட்கார்ந்து,மக்கள் புரட்சிக்கு வித்திட்ட தியாகதீபம் திலீபன்,குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள்,புலத்தில் உயிர்தந்த நாதன்,கஐன்...

தமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது!

சுவிஸ் ஜெனீவா முன்றலில் தொடங்கிய மிதியுந்துப் பயணனமானது, தமிழீழமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்திக் கூறி பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆயிரத்து முந்நூற்றி முப்பது(1330)கிலோ மீற்றர்களைக் கடந்து...

டென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் நடைபெற்றது.  பொதுச்சுடரினை பிரான்ஸ் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

இந்நிய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல்...