கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி

கோவை, கிணத்துக்கடவு தொகுதி, அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில்...

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது....

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி சார்பாக 09-08-2021 அன்று மாலை 7 மணியளவில் மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் தமிழினப் போராளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் நிகழ்வு...

திருப்பத்தூர் தொகுதி தமிழ்த்தேசிய நிகழ்வு கடல் தீபன் நினைவு நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், அண்ணன் கடல் தீபன் அவர்களை நினைவுகூரும் விதமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை...

வந்தவாசி தொகுதி பனை விதை நடும் விழா

வந்தவாசி தொகுதி பனை விதை நடுவிழா சலுகை கிராமத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை சலுகை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையின் மீது நமது உறவுகள் நட்டனர் முன்னெடுத்தவர்: செ.பரமானந்தம் . தொகுதி பொறுப்பாளர்கள்:- 1)சதாசிவம்(வந்தவாசி தொகுதி செயலாளர்) 2)...

பென்னாகரம் தொகுதி பனை விதை நடுதல்

நிகழ்வு: பனை விதை நடுதல் இடம்: அரங்காபுரம் தேதி: 12-08-2021 *முன்னெடுத்தவர்* சரவணன் *களப்பணியாளர்கள்* செ.அஜித் குமார் கோ.அன்பரசன் மற்றும் அரங்காபுரம் ஊர் பொதுமக்கள் அரங்காபுரம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி தொடர்பு எண் 8124540995  

அம்பத்தூர் தொகுதி தமிழ் கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு...

தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

(13/08/2021) தென்காசி மேற்கு மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மின்சார அலுவலகம் முன்பு நடைபெற்றது ^ _கோரிக்கை மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை கணக்கிட வலியுறுத்தியும், மின்சார...

திருத்துறைப்பூண்டி தொகுதி தமிழின போராளி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 09-08-2021 அன்று மாலை 6 மணியளவில் திருத்துறைப்பூண்டி-வேதைசாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய,அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கொடியேற்றங்கள், கட்சி கட்டமைப்பு, மக்கள் நலப்பணிகள், நேரம் கடைபிடித்தல், அரசியல் பயிலரங்கம், இன்னும் மிகச்சிறப்பான வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது....