திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு

தகவல் தொழில் நுட்ப பாசறை நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் தொகுதி இணைய வழி கலந்தாய்வு திருச்செந்தூர் தகவல் தொழில் நுட்ப பாசறையின் இணைய வழி கலந்தாய்வு இன்று (14/8/2021) மாலை 7 மணி முதல் 8 மணி...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட 15/7/2021 தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி நோய்த்தொற்று ஏற்படும் நிலையை கருத்தில் அதை தடுக்க காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 15/7/2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டது  

பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல் & கபசுரகுடிநீர் வழங்குதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா&கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை சி.லோகநாதன் முன்னிலை.பெ.பொன்னர் நிகழ்வில் தொகுதிப்பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.பதிவு செய்பவர்...

வேலூர் சட்டமன்ற தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 10 மணியளவில் வார்ட் எண்: 24 சத்துவாச்சாரி பகுதியில் மகளிர் பாசறை சார்பாக ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

விராலிமலை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ஆகத்து 14 சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி முன்னெடுத்த மதுபானக் கடையை அகற்றக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டத் தலைவர் காவூதின் அவர்கள்...

கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி

கோவை, கிணத்துக்கடவு தொகுதி, அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில்...

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது....

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி சார்பாக 09-08-2021 அன்று மாலை 7 மணியளவில் மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் தமிழினப் போராளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் நிகழ்வு...

திருப்பத்தூர் தொகுதி தமிழ்த்தேசிய நிகழ்வு கடல் தீபன் நினைவு நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், அண்ணன் கடல் தீபன் அவர்களை நினைவுகூரும் விதமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை...