விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேருராட்சி கல்லுபாலம் பகுதியை சார்ந்த இரு கால்களை இழந்த திரு சுதர்சன் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கபட்டது.
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் கட்சி உறவுகள் அனைவரும்...
குளித்தலை சட்டமன்றத் தொகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களின் மழலையர் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மகளிர்...
திண்டுக்கல் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் நடுதல்
வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளான 28.8.22 அன்று அவர்களின் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியின் மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர தலைவர் இ.சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர்...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில்...
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – சீமான் கேள்வி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி...
பெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
தேனி நகரம் சார்பில்
28.08.2022 காலை தேனி பங்களா மேடு பகுதியில்
வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
க.எண்: 2022080378
நாள்: 30.08.2022
அறிவிப்பு:
பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும்
தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின்...
மன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மன்னார்குடி தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 05:00மணி வரை
மன்னார்குடி ராசகோபால சுவாமி பெரிய கோவில் எதிரில் நடைபெற்றது, இதில் இருப்பது புதிய...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளை மீட்க நம்பிக்கையோடும், உறுதியோடும் நாம் தொடர்ந்து போராடுவோம்! – சீமான் உறுதி
29-08-2022 - ஆகத்து 30 - சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் | சீமான் உரை
https://youtu.be/JaRV4ErHHbs
“ஆகஸ்ட் 30 ஆம் தேதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுடைய நாள். ஐ.நா மனித உரிமை ஆணையம்...
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டமியற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட...
பரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே பல ஆயிரம்...