நிவாரண பொருட்கள் வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக பானவரம் பகுதியில்பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் அ.கா.கௌதம் அவர்கள் தலைமையில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 23-4-2020 கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 5வது முறையாகவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12வது நாளாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி

23.04.2020 வியாழக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக கரு_சாயல்ராம் தலைமையில் *அரசு மருத்துவமனை பின்புறம்* வசிக்கும் மக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- நன்னிலம் தொகுதி

22.04.2020 கொரோனா நோய் தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் பகுதியில் ஆறாவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் உணவு வழங்குதல்-அண்ணா நகர்

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து 26வது நிகழ்வாக 106வது வட்டத்தில் (23.04.2020) மூன்று வேலை ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு மற்றும் *கபசுர குடிநீர்* வழங்கப்படுகிறது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- துறைமுகம்

22/04/2020, தேதி துறைமுக தொகுதியில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வை முகமது கதாபி தொடங்கி வைத்தார்.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- அவினாசி வீரத்தமிழர் முன்னணி

திருப்பூர் வடக்கு மாவட்ட அவினாசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தையில், (06/4/2020)முதல் நாள் கபசுரக்குடிநீர் வினியோகம் நமது தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.04.2020 அன்றுசுமார் 165 பேருக்கு உணவு வழங்கப்பட்டது தௌபிக் பிக்ரத் அம்ஜத் பாஷா தொகுதி பொருளாளர் மற்றும் நகர, தொகுதி நிர்வாகிகள்...

ஊரடங்கு உத்தரவு- உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்-திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் மன்னை கிழக்கு மகளிர் செயளாளர் இனைந்து கூத்தாநல்லூர,சித்தனக்குடி, வேளுக்குடி மற்றும் வேற்குடி சார்ந்த அனைவருக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்

24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது