முகப்பு கட்சி செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி

115

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரம் பந்தலூர் கடைவீதியில் 09-12-20 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,டில்லியில் போராடி வரும் வேளாண் பெருங்குடிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு…
அடுத்த செய்திதமிழக முன்னாள் அமைச்சர் ஐயா எஸ்.ஆர்.ராதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து…