வேப்பனகள்ளி – புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

19

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரியில் நாம் தமிழர் கட்சி
உழவர் பாசறை சார்பாக புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி
கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திசெஞ்சி – கிழக்கு ஒன்றியத்தில் அணையேரி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றம்.
அடுத்த செய்திவெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்! – சீமான் கோரிக்கை