செங்கல்பட்டு தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்ற நீர்மோர், மற்றும் பழரசம் பொதுமக்களுக்கு வழங்கி திறந்து வைக்கப்பட்டது.  

திண்டுக்கல் தொகுதி – கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

  திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15-04-2022 அன்று தேதி வெள்ளிக்கிழமை நடக்கோட்டை கிராமம் பூமிதான நிலங்களை ஆக்கிரமித்து உருவாகும் சோலார் நிறுவனத்தை (ராபின் சொல்யூஷன் ) அகற்றக்கோரி திண்டுக்கல் துணை...

தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் இம்மாதத்திற்கான கலந்தாய்வு  24/4/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதிய தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. நமது, நாம் தமிழர் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை விளக்குதல்,...

தலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2022050189 நாள்: 02.05.2022 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், அண்ணாநகர் தொகுதியைச் சார்ந்த மருத்துவர் இரா.வந்தியதேவன் (00131183862), இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சார்ந்த வென்குலம் தே.இராசு (43514486734) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மாநில...

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02-04-2022 அன்று  திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.ஜி.எஸ் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 162 வது வட்டம் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்தநாையொட்டி கொடி ஏற்றத்துடன் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆலந்தூர்...

வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி காளசமுத்திரம் கிளை புலி கொடியேற்றம்

*நாம் தமிழர் கட்சி* கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் *தெற்கு* ஒன்றியம் *காளசமுத்திரம் கிளையில்* *27/03/2022* ஞாயிற்றுகிழமை காலை *11 மணி* அளவில் *நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது* பல்வேறு சிக்கல்களையும் கடந்து சிறப்பாக இந்நிகழ்வை நடத்த களமாடிய கிளை...

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்

4/04/2022 வியாழக்கிழமை அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை நிகழ்வை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக செய்யூர் தொகுதியில் உள்ள சித்தாமூர்,இலத்தூர்,திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முழுவதும் உள்ள...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கூழ் மோர் வழங்கும் நிகழ்வு

*🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬* கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி ஒன்றியம் (18/3/2022) வெள்ளிக்கிழமை காலை (10.00)* மணிக்கு *மலைக்கோட்டாலம்* கிராமத்தில் *பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முப்பாட்டன் முருகன்* அவருக்கு *அளவுகுத்துதல், தேர் இழுத்தல்,* ஆகிய பண்பாட்டு முறை...