அம்பத்தூர் தொகுதி – வடக்கு பகுதி சார்பாக திருமுருகபெருவிழா

28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி,வடக்கு பகுதி சார்பாக கொரட்டூர் பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா

28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. குறிஞ்சி...

அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது  

அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா

15.01.2021 அன்று அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணி தொடங்கி வண்ணக் கோலம் இட்டு, 13 வட்டங்களை...

மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை

மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 10.02.2021 அன்று மணப்பாறை வாரச்சந்தை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள் பொருளாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகுழு கலந்தாய்வு கூட்டம்...

மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய...

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் 2019 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால்...

பத்மநாதபுரம் தொகுதி – குமரஙன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி குமரன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் தொகுதி – அயக்ககோடு ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !