மேட்டூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் பணி

மேட்டூர் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் நகரப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மேட்டூர் நகர பகுதியில் நடப்பட்டது.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

24-04-2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் சார்பாக ஆழ்வார்திருநகரியில் வைத்து பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர்...

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

24-04-2021 அன்று காலை 9:30 மணி அளவில் கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த அழகப்பபுரம் மீன்கடை பகுதியில் வைத்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

26-04-2021 அன்று திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளம் பகுதியில்  கொரோனா நோய் தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தி.திருப்பத்தூர் தொகுதி நாட்டுமரவகை செடிகள் நடும் விழா (ம) கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி 27/04/2021 அன்று நாட்டு மரவகை செடிகள் நடும் விழா மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மாடப்பள்ளி அரசு பள்ளி அருகில் நேரம் காலை 09.00 மணியளவில் நடைபெற்றது. புரட்சி...

திருவிடைமருதூர் தொகுதி தண்ணீர்பந்தல் அமைக்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவிடைமருதூர் தொகுதி உட்பட்ட  திருமலைராஜபுரம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி மற்றும்...

விருகம்பாக்கம் தொகுதி நீர் மோர் வழங்கல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் அப்புசாலித்தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

முசிறி தொகுதி ஈழத் தந்தை செல்வா அவர்களுக்கு வீரவணக்கம்

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில்  தொட்டியம் ஒன்றித்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் (27/04/2021) அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்புவிழா  நடைபெற்றது. பின் அங்கு பொதுமக்களுக்கு நீர்...

பெருந்துறை தொகுதி உறுப்பினர் அட்டை வழங்குதல்

பெருந்துறை தொகுதியில் புதிய உறுப்பினராக இணைந்த ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி திரு கிஷோர் அவர்களுக்கு குன்னத்தூர் பேரூராட்சி செயலாளர் திரு சுரேஷ் குமார் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார் மற்றும்...

முசிறி தொகுதி மாவட்ட ஆட்சியரடம் மனு அளித்தல்

முசிறி தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் கனிமவள திருட்டு குறித்தும், முசிறி நகர பகுதியில் வசிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை கைது...