புதுச்சேரி -வீரதமிழ்ச்சி செங்கொடி நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்றது
தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021090198
நாள்: 06.09.2021
தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
இரா.உதயக்குமார்
-
01335214553
துணைத் தலைவர்
-
சி.சரவணன்
-
01335056929
துணைத் தலைவர்
-
கு.இராசசேகரன்
-
01335374642
செயலாளர்
-
செ.ஆ.ஞானசேகரன்
-
01335125875
இணைச் செயலாளர்
-
தே.வில்சன்
-
01335087202
துணைச் செயலாளர்
-
ந.நெல்சன்
-
01335980638
பொருளாளர்
-
மு.விஜயன்
-
12857319057
செய்தித் தொடர்பாளர்
-
ச.சரத்
-
01462591832
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பெரும்புதூர்...
திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா
திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா
விருகம்பாக்கம் தொகுதி தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
திருச்சி கிழக்குத் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திருச்சி கிழக்குத் தொகுதி 29.08.2021 திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
29.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 39வது வட்டம் சார்பில் மீன்பிடி திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை...
வாணியம்பாடி தொகுதி மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
வீரவணக்கம் நிகழ்வு!!
தங்க கை தர என் தலைவன் பூலித்தேவன் இருக்கிறார். இரண்டு கைகள் போனாலும் பரவாயில்லை.
-#மாவீரன்_ஒண்டிவீரன்
விடுதலைப் போராட்ட மாவீரர் #ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்!
#naamtamilarparty #நாம்தமிழர்கட்சி
#வாணியம்பாடி_தொகுதி #Vaniyambadi
இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
தொகுதி துணை செயலாளர்
9042146018