கடையநல்லூர் தொகுதி பிறந்த நாள் கல்வெட்டு திறப்பு

நிகழ்வு - கல்வெட்டு திறப்பும்,புலிக்கொடி ஏற்றமும்...! காலம் நமக்களித்த கையளிப்பு.! தமிழ் தேசிய இனத்தின் பெரு நெருப்பு.! அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாளான இன்று (08/11/202) நம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாம்பவர் வடகரை கிளையில்...

காஞ்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

07/11/2021 அன்று மாலை -5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் வருகின்ற நகராட்சி தேர்தல் பற்றியும் , நவம்பர் மாதம்...

திருவாரூர் தொகுதிகொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியம் சார்பாக வடபாதி மங்கலம் ஊராட்சி கிளியனூர் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர் களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.  

திருச்செந்தூர் தொகுதி பனை விதை விதைத்தல்

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனைதிட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 07.11.2021 காலை 10 மணி முதல் சுமார் 2000 முதல் 2500 வரை திருச்செந்தூர் உடன்குடி ஒன்றியம் வடலிவிளை சடையநேரி வாய்க்கால்...

திருச்செந்தூர் தொகுதி ஆத்தூர் பகுதி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் ஆத்தூர் பேரூராட்சிக்கான கலந்தாய்வு தொகுதி வணிகர் பாசறை செயலாளர் திரு.மாசனம் அவர்களின் கடை மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, வரப்போகும்...

இராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

இராமநாதபுரம் தொகுதி, மண்டபம் ஒன்றியம், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பனைமரங்கள் வெட்டப்படுகிறது, இதனை தடுக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் மனு...

வில்லிவாக்கம் தொகுதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உதவி

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி சார்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் இந்த நிகழ்வில் பங்குபெற்ற வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் ஐயா...

மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி

09.11.2021 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் சித்தாமூரில் கடந்த மூன்று நாளாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள இருளர் மக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மக்களுக்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை (பொன்னேரி தொகுதி)

  க.எண்: 2021110267 நாள்: 10.11.2021 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த வே.ச.இரஞ்சித்சிங் (02310686484) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்?...

பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? - சீமான் கண்டனம் குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம்,...