ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் காசிமண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வில் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு....

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஊரக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை பாராட்டும் விழா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக மருங்கூர் பேரூராட்சியில்...

ஆலங்குளம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு

18/06/2022 அன்று மாலை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நேர்மையின் நேர் வடிவமாய் வாழ்ந்த ஆகச்சிறந்த அரசியல் வழிகாட்டி, நமது தாத்தன் "பெருந்தமிழர்...

ஆலங்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

19.6.2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில் உறுப்பினர்களை இணைத்தல், கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. செய்தி தகவல்: பொ.கவி 9095377357 தொகுதி...

மேலூர் தொகுதி அவனியாபுரம் கொடி ஏற்றும் நிகழ்வு

அனைவருக்கும் வணக்கம் இன்று25/6/22 நடந்த கொடி உயர்த்தும் நிகழ்வில் அண்ணன் சீமான் அவர்களின் கரங்களால் இயற்றப்பட்டது இந்த நிகழ்வில் மேலூர் தொகுதி சார்பில் மேலூர் தொகுதி தலைவர் அண்ணன் *பாண்டி* செயலாளர் அண்ணன்...

மடத்துக்குளம் தொகுதி தளி பேரூராட்சி கலந்தாய்வு

தளி பேரூராட்சி தலைவர் குமார்,செயளாலர் சரவணன், பொருளாளர் சுரேஸ் குமார், செய்தி தொடர்பாளர் கோபிநாத் மற்றும் கருப்பு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1.மாதத்தின் முதல் கலந்தாய்வில் கடந்த...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி அரசு மருத்துவமனை இடமாற்ற தடை கோரி மனு அளித்தல்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி குளித்தலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தர உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரியும் மருத்துவமனை தர உயர்வை கரூருக்கு இடமாற்றம் செய்யும் அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற...

சிவகாசி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் மற்றும் கொடிக் கம்பத்தில் புதிய கொடி ஏற்றப்பட்டது.  

கருமலை மேற்கு மாவட்டம் பாஜக நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கண்டித்து (24/06/2022) அன்று கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக...

கருமலை மேற்கு மாவட்டம் பனை விதை அன்பளிப்பாக வழங்கப்பட்டது

கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் அவர்கள் மண் வளம் காக்க நிலத்தடி நீர் பெருக்க 800 பனை விதைகளை ஜார்கலட்டி...