காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமுனைக்௯ட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது...

அறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்

சுற்றறிக்கை: காவிரி உரிமை மீட்பு - நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின்...

சுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக

சுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மதவெறியர்களால் பாலியல் படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு...

ஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்! காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று...

=================================== ஏப்ரல் 27 - கல்லணையில் கூடுவோம்! - காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு! =================================== காவிரி உரிமையை மீட்க - உறுதி ஏற்பு ஒன்று கூடல் | பெ.மணியரசன், சீமான் பங்கேற்பு =================================== இந்திய அரசே! -...

காவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர்...

அறிவிப்பு: காவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம்...

அறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை

அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை ஐபில் போட்டிகள் புறக்கணிப்பு - விளையாட்டுத் திடலினுள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் இன்று விடுதலை | நாம் தமிழர் கட்சி கடந்த...

காவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை

காவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம்...

அறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை

அறிவிப்பு: 'நீட்' தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு - இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை | நாம் தமிழர் கட்சி உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி...

காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம்

காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம் | நாம் தமிழர் கட்சி கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில்...

காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் சென்னையில் காவரி உரிமைக்காக கடந்த 10 ஆம் தேதி போராடிய உணர்வாளர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவது குறித்து நாம் தமிழர்...