கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்

திருவாரூர் வலங்கை ஒன்றியம் இனாம்கிளியூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் !!!!

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சேலம் மாவட்டம்

கொரோனா பேரிடர் காரணமாக உணவில்லாமல் தவித்த சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர்...

குருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை

நாள்:        30/05/2020 கிழமை:  சனிக்கிழமை இடம் :      நாமக்கல் அரசு மருத்துவமனை            ...

கொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்

நாள்:          30/05/2020 கிழமை:    சனிக்கிழமை இடம் :       திருச்சிசாலை , நாமக்கல்  நகரம்.      நாமக்கல்...

மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 2020

நாள்: 18/05/2020 கிழமை: திங்கள்கிழமை இடம் : ...

கொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்

கொரானா நோய் நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் காரணமாக மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் முகாமில் உள்ள...

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாமக்கல் தொகுதி

நாள்:        14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் :      நாமக்கல் பேருந்து நிலையம்             ...

கொரனோ நிவாரணப்பொருள் வழங்குதல்

இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 100பொது மக்களுக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து...

இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக...