கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஆலங்குளம் தொகுதி

நாம் தமிழர் கட்சி கடையம் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம், மாதாபுரம் பகுதிகளில் (25-07-2020) அன்று காலை 8 மணிக்கு 200 நபர்களுக்கு வீடு வீடாக சென்று...

தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இருந்து லெக்கையன்கோட்டை உலக்கை மொட்டை ஊராட்சியை இணைக்கும் நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான விபத்து உருவாக்கும் வகையில் சாலை அமைத்த...

கலந்தாய்வு மற்றும் நிர்வாகிகள் தேர்வு – குளச்சல் தொகுதி

வாள்வச்சகோஸ்டம் பேரூர் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது இதில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. ...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

25/07/2020 அன்று சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக குமராட்சி மேற்கு ஒன்றியம் கூத்தன் கோயில் பகுதிகளில் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்க கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு களப்பணி செய்த...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020) அன்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும், கலந்துகொண்டு களப்பணியாற்றிய சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம்...

சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதி மண்டைக்காடு பேருராட்சிக்கு உட்பட்ட மண்டைக்காடு சந்திப்பில் வைத்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர் தொகுதி

*நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக,பள்ளிப்பட்டி ஊராட்சி மற்றும் மல்லிக்குந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2500- க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக...

இணைய வழி கலந்தாய்வு கூட்டம் – பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி இணைய வழி கலந்தாய்வு கூட்டம் 24.07.2020 காலை 10.00 மணி மற்றும் மாலை 06.00 என இருகட்டமாக கலந்தாய்வு...

கபசுற குடிநீர் வழங்கல் – தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் கொடியகொரனா நோய்தொற்று பரவலை தடுத்திட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய 2 ம் கட்டமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது 4 வது நாளாக இன்று (28.07.2020) செவ்வாய்கிழமை மாலையில் தூத்துக்குடி...

மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை- திருவாடனை சட்டமன்றத்தொகுதி

திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை பதாகைகளையேந்தி நடுவண் அரசைக்கண்டித்து அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை...