விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி

25

உலகம் முழுவதும் கொரானா காய்ச்சல் அதிதீவிரமாக பரவிவருகிற வேலையில் கொரானா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை சிவகாசி மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்  (20/03/2020) வெள்ளிக்கிழமை இரவு 8மணி அளவில் சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாசி நகர பகுதிகளில் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி