பென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்

22.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 24/4/2021 சனிக்கிழமை கொரோனா நோய் பரவல் தொற்றை தடுக்கும் விதமாக கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...

கலந்தாய்வு கூட்டம் – சோளிங்கர் தொகுதி

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24/04/2021 அன்று பாராஞ்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! –...

மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம் நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆக்சிஜன்...

நாட்டு மரவகை செடிகள் நடும் விழா – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

27/04/2021 அன்று புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் (ம) மறைந்த நகைச்சுவை நடிகர் மரு.விவேக் அவர்களின் நினைவை போற்றி அவரின் கனவை நனவாக்கும் விதமாக மரக்கன்று நடும் விழா மற்றும் கபசுரக்...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் – சீமான்...

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்! – சீமான் எச்சரிக்கை கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும்...

படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? – சீமான்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? – சீமான் கண்டனம் 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் மொழிப்பெயர்ப்பில் தமிழ்மொழி...

அறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021

தமிழினப் படுகொலை நினைவு மாதம் இணையக் கருத்தரங்கம் - ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021 https://twitter.com/NaamTamilarOrg/status/1385805228012834818?s=20 முதல் தலைப்பு: ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்) சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ் (ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நேரம் -...